malaysiaindru.my
‘ஒகி’ புயலால் 433 பேர் மாயம்: 98 குமரி மீனவர்கள் கடலில் மூழ்கி பலி? பாதிரியார் அதிர்ச்சி தகவல்
நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி கடலுக்குள் சுழன்றடித்த சூறாவளி காற்று கரையோர கிராமங்களை பதம் பார்த்தது. மரங்கள், மின் கம…