malaysiaindru.my
ஓகி புயல் ஓய்ந்த 19 நாட்களுக்குப் பிறகு குமரிக்கு ஆய்வு செய்ய வந்தார் பிரதமர் மோடி!
சென்னை: ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குமரி வந்தடைந்துள்ளார்…