malaysiaindru.my
போரெக்ஸ் ஆர்சிஐ சம்பந்தமாக நஜிப், அரசாங்கம் மீது மகாதிர் வழக்கு தொடர்கிறார்
1990களில் அந்நியச் செலாவணி நட்டம் குறித்து விசாரணை நடத்திய அரச ஆணையத்தின் (ஆர்சிஐ) ஆறு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை முழுமையானதாக இல்லாததால் அவர்களுக்கு எதிராக முன்னாள் பிரதமர் மகாதிர் ஒரு வழக்கை…