malaysiaindru.my
மன்னிப்பு கேட்பதால் மட்டும் கடந்தகாலக் குற்றங்களிலிருந்து விடுபட முடியாது
டாக்டர் மகாதிர் நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும் மன்னிப்பு கேட்பதால் செய்த தவறுகள் இல்லை என்று ஆகிவிடாது என அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி கூறினார்…