malaysiaindru.my
1எம்டிபிக்கும் பெல்டாவுக்கும் ஆர்சிஐ வேண்டும் என்று கிட் சியாங் கேட்டிருந்தாரே. அதை ஏன் கவனிக்கவில்லை, நஜிப்?
பேங்க் நெகாராவுக்கு 1990களில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நட்டம் குறித்து விசாரிக்க அரசு விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்த கோரிக்கையை மட்டும் ஏன…