malaysiaindru.my
காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நடைமுறைக்கு வரும்: ரணில் விக்ரமசிங்க
காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று புதன்கிழ…