malaysiaindru.my
நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்தால், தெருப் போராட்டம் வெடிக்கும், மகாதிர் கூறுகிறார்
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலை நிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்யத் துணிந்தால், மக்கள் தெருவில் இறங்கி போராட முடியும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் முகம்ட் மகாதிர் இ…