malaysiaindru.my
வடக்கு மாகாண ஆளுநரின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பு!
யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யு…