malaysiaindru.my
ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதால் 46 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு போலி டாக்டர் கைது
புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச…