malaysiaindru.my
ஆந்திரா வனப்பகுதி ஏரியில், 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு.. நடந்தது என்ன ..?
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா …