malaysiaindru.my
மீளமுடியாத நோயுள்ளவர்களின் ‘கருணைக்கொலைக்கு’ இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி
“வாழும் விருப்பம்” அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத …