malaysiaindru.my
ஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வரப்படவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை.” என்று த…