malaysiaindru.my
இஜோக் நில மோசடி : எம்ஏசிசி ஒரு ‘டத்தோ’ உட்பட, அறுவரைக் கைது செய்தது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சிலாங்கூர், மூக்கிம் இஜோக்கில் மாநில அரசுக்குச் சொந்தமான நில விற்பனை வழக்கு விசாரணைக்கு உதவ, ஒரு ‘டத்தோ’ உட்பட ஆறு நபர்களை இன்று கைதுசெய்தது. அனைத்து சந்தேக ந…