malaysiaindru.my
காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன
“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புனித பத்…