malaysiaindru.my
பொலிஸ்சுக்கு மீண்டும் வேலை: 2 தமிழ் மாணவர் கொலை என்ன ஆச்சு தெரியுமா ?
யாழ்ப்பாணத்தில் பொலிசார் சுட்டு 2 பல்கலைக் கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி நாம் அறிவோம். அவர்களை புதைத்த இடத்தில் இன்னும் புல் கூட முளைக்கவில்லை, ஆனால் சுட்ட பொலிசார் ஐவரையும் மீண்டும் வேலையி…