malaysiaindru.my
ஜிஇ14இன்போது குழப்பம் விளைவிக்கக்கூடிய மேலும் பலரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார்
போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது “கடைசிநேரத் திடீர் தாக்குதல் நடத்தி”க் குழப்பம் விளைவிக்கக்கூடிய தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் காண தொடர்ந்து ஆய்வுகள் செய்…