malaysiaindru.my
காவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்- வேல்முருகன் கைது
உளுந்தூர்பேட்டை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையா…