malaysiaindru.my
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு எதிரான மகஜர்கள் அரசாங்கத்திடம் தாக்கல்
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தடுத்தும் கடைசி முயற்சியாக 11ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துகள் அடங்கிய இரண்டு மகஜர்கள் நேற்றிரவு பிரதமர்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.…