malaysiaindru.my
செரண்டா தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டும்
செரண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டுமென இவ்வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் கலந…