malaysiaindru.my
பூகிஸ் மாவீரர் எங்கே தம்முடன் விவாதத்திற்கு வந்துவிடுவாரோ என்ற வியப்பில் இருக்கிறார் “பயந்தாங்கொள்ளி” மகாதிர்
பிரதமர் நஜிப்பைக் கண்டு தாம் அஞ்சுவதாக ஹரப்பான் தலைவர் மகாதிர் ஏளனமாகக் கூறினார். ஆனால் அந்த “பூகிஸ் மாவீரர்” தம்முடன் விவாதம் நடத்துவதற்கான துணிச்சல் உடையவரா என்று அவர் வியந்தார…