malaysiaindru.my
‘கர்நாடகத்துக்கு மின்சாரம்’ – நெய்வேலியில் அனல் மின்நிலையம் முற்றுகை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்ற கோஷத்துடன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை இன்று (செவ்வாய்கிழமை) முற்ற…