malaysiaindru.my
‘தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை’ 80 வயது முதியவரின் சபதம்
திருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் . தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பய…