malaysiaindru.my
தமிழ் பிரதேசங்களில் தென்பகுதி மக்களை குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடமே சத்தியலிங்கம்
எமது மக்கள் சொந்த இடங்களிலே மீள்குடியமர முடியாத நிலை உள்ள போது பெருங்காடுகளை அளித்து தென்பகுதி மக்களை இங்கு குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடத்தையே குறித்து நிற்கிறதென வடக்கு மாகாண சபை…