malaysiaindru.my
16-ந்தேதி முதல் தமிழக வாகனங்களை நுழைய விடமாட்டோம்- வாட்டாள் நாகராஜ்..
பெங்களூருவில் கன்னட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கோ‌ஷமிட்டனர். அ…