malaysiaindru.my
இந்தியா: மேலும் ஒரு 11 வயது சிறுமியின் சடலம் மீட்பு!
கஷ்மீரில் 8 வயது குழந்தை ஆஷிபா வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சூரத் பகுதியில் 11 வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…