malaysiaindru.my
ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்
“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர…