malaysiaindru.my
முதலில் கேளாங் பாத்தா அடுத்து பெந்தோங் பிறகு மெளனம்- டிஏபியின் போக்கால் ஆத்திரமடைந்தார் ஜைட்
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு டிஏபிமீது அதிருப்தி. பொதுத் தேர்தலில் போட்டியிட தமக்கு இடமளிக்கப்படவில்லை என்பதற்காக அல்ல. டிஏபி நடந்துகொள்ளும் முறை அவருக்குப…