malaysiaindru.my
கன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள் பீதி
கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதா…