malaysiaindru.my
என்எப்சி: தொடக்கநிலை விசாரணையிலேயே “எரிச்சல்” அடைந்தது பிஏசி
பொதுப்பணம் தவறாகக் கையாளப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கண்டு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) “எரிச்சல்” அடைந்திருப்பதாக அக்குழுத் தலைவர் அஸ்மி காலிட் கூறினார். இன்று, நேசனல் ஃபீட்லோட் …