malaysiaindru.my
தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
புதுடெல்லி, காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் …