malaysiaindru.my
இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு ஐ.நா. சபை அழுத்தம் கொடுக்கவேண்டும்!
ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே மோதல் மூண்டுள்ளதால் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது…