மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர், பெர்சத்துவின் அஹமட் பைசால் பேராக் எம்பி ஆனார்
கடந்த மூன்று நாள்களாக நடந்து வந்த இழுபறிக்குப் பின்னர், பேராக் மாநில பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவர் அஹமட் பைசால் அஸுமூ பேராக் மந்திரி பெசராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவிப்…