malaysiaindru.my
சிறுவர்களை குறிவைத்து கொல்லும் ‘மர்ம நாய்கள்’: அச்சத்தில் மக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல், குறைந்தது 12 சிறுவர்கள் நாய்களால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பலியானதற்கு ஓநாய்களே காரணம் என சிலர் நம்புகின்றனர். இது குறித்து மேலும் …