malaysiaindru.my
இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக குடும்பத்துடன் தற்கொலை குண்டு தாக்குதல்
இந்தோனீஷிய துறைமுக நகரமான சுராபாவில், இளம் குழந்தைகளுடன் சேர்ந்த ஒரு குடும்பம் திங்கள்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பை நடத்தியிருக்கிறது. ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நெட்வொர்க் இந்தத் தாக்குதல்களு…