malaysiaindru.my
ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சற்று முன் (12.30 PM) நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் இனப…