malaysiaindru.my
சோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றன…