malaysiaindru.my
கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்குப் பின்னர் நஜிப் எம்எசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கழித்தார். அங்கு அவர் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டார்…