malaysiaindru.my
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாள…