malaysiaindru.my
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ஸ்ரீலங்கா இராணுவம்; மீண்டும் அடக்குமுறை..
நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கான சம்பவம் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒ…