malaysiaindru.my
மக்கள் நிராகரித்த பின்பும் பதவிகளில் ஒட்டிக்கொள்ள நினைப்பது கொள்ளைக்கார மனப்பாங்காகும்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 27, 2018. கடந்த 14வது பொதுத் தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இதில் 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஒரு அரசாங்கத்தை மட்டுமின்றி, பாரிசானின் தோழ…