malaysiaindru.my
யெமனில் உணவின்றி 80 இலட்சம் மக்கள்: 25 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம்!
யெமனில் தீவரமடைந்து வரும் உள்நாட்டு போரினால், சுமார் 80 இலட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இன்று (16.06.2018) சனிக்கிழமை ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறி…