malaysiaindru.my
யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை! இரண்டு வாரத்திற்குள் வாள் வட்டுக்கு முடிவாம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபார் பாலித பெர்னான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்கா…