malaysiaindru.my
ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
ஆரணி: ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் அம்மன் சிலையைக் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் கண்ணமங்கலத்தி…