malaysiaindru.my
இருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்!
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 22 வருடங்களாக அந்த அன்னதான மடத்தை…