malaysiaindru.my
கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணமாம்!
இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. விடுதலைப்புலிகளின் கிழக்கு பிரிவிற்கு காரணமாக அமைந்து, அவர்கள் வலிமையிழந்து இராணுவரீதியில் …