malaysiaindru.my
மாடு கடத்தியதாக சந்தேகப்பட்டு இன்னொரு இளைஞர் அடித்துக் கொலை
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற கிராமத்தில் வசிக்கும் ரக்பர் கான் என்பவர் மாடுகளை கடத்தியதான சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் இருவரை கைது செய்துள்ளது. சம்பவ இடத்தில் கைத…