malaysiaindru.my
உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 43 பேர் பலி
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வே…