malaysiaindru.my
நஜிப் : உம்மா பேரணி, மக்கள் ஹராப்பானில் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு ஆதாரம்
இன்று, சுமார் 1000 பேர் கலந்துகொண்ட ‘உம்மா எழுச்சி பேரணி’ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார். 14-ம் பொ…