malaysiaindru.my
குமரி கடலில் சீற்றம்.. 30 அடி உயரத்துக்கு எழும்பும் அலை.. மீனவ மக்கள் அச்சம்
கன்னியாகுமரி: குமரி கடலில் 30 அடி உயரத்திற்கும் மேல் கடலலை எழும்பி அம்மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் …