malaysiaindru.my
பழனி கோவில் சிலை செய்ததில் முறைகேடு வழக்கு: அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜர்
திருச்சி, பழனி தண்டாயுதபாணி(முருகன்) கோவிலில் நவபாஷாண மூலவர் சிலை செய்தது தொடர்பாக 4½ கிலோ தங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிலை க…